கவிச்சூரியன் அக்டோபர் 2016 ...!

கடுமையான குளிர் 
போர்த்திக் கொள்கிறது 
மேகம் ...!
காட்டுக் கோயில்
பூசாரியானான்
ஆடு மேய்க்கும் சிறுவன் ...!
மண் குதிரை
ஏறி இறங்கியது
சிறுவர் மனசு ....!
மலையடிவாரம் 
கரைந்து கொண்டிருக்கிறது 
விவசாயின் கனவு ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145