| கழுவி கவிழ்த்த பாத்திரம் |
| நிரம்பி வழிகிறது |
| தாய்வீட்டு சீதனம்.....! |
| அலையின் பாரத்தை |
| இறக்கி வைக்கிறது |
| கரை ஒதுங்கும் பாதச்சுவடுகள் ...! |
| லாரியின் பின்னால் |
| ஓடுகிறது |
| மணலாறு ! |
| ராமர் பானம் |
| வானவில்லாக மாறும் |
| சீதை ! |
| தொடும் வானம் |
| தாகம் தணிக்க . |
| மெல்ல கொத்தியது பறவை ...! |
ஹைக்கூக்கள் ...!
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
பேசா தீபம் பேசும் தீபத்தை அணைப்பதல்ல தீபாவளி பசிக்கும் கோயிலில் பணத்திரியை தூண்டுவதே தீபாவளி ! ...
-
பன்னீரில் பருவமாகும் பூக்கள் விதைக்காக வெயிலில் முதிர்வடைவது போல் என்னில் பருவம...
-
என்றோ களையெடுக்கப் போகும் கோலாவை நிறுத்தத் துடிக்கும் மனமே இன்றே பயிராகும் ...
அருமை...
ReplyDeleteசிறப்பான ஹைக்கூக்கள்! பாராட்டுக்கள்!
ReplyDelete