கவிச்சூரியன் ஆகஸ்ட் மாத மின்னிதழ் - 2016


ஆலமரத்து நிழலில் 
அண்டி நிற்கிறது 
விழுதுகள் ...!
சிமிழிக்குள் குங்குமம்
அழித்துச் செல்கிறது
மதுக் குவளை ...!
கூண்டில் கிளி 
சிக்கித் தவிக்கிறது 
மூடநம்பிக்கை ...!
வயதான காலத்தில் 
சோறுப் போட்டது 
தென்னை மரங்கள் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145