புது சொந்தமாக வந்த |
காதலியை கௌரவப்படுத்த |
மணமுடித்தேன் |
பழைய சொந்தங்கள் எல்லாம் |
புதுசாக பார்த்தது |
அப்போது புரியவில்லை |
இந்த ஆணவக் கொலைக்கு |
பகுத்தறிவை விட |
பரம்பரை சாதி வெறியென்று |
சவலப்பட்டேன் |
அவளோடு சேர்ந்து சாக |
தடுத்து நி றுத்தியது |
எனக்குள்ளும் |
அடி நெஞ்சில் ஒளிந்துகிடந்த |
சாதி வெறி. |
சாதி வெறி...!
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
விரிசல் பட்ட நிலத்தில் ஊா்ந்து வருகிறது எறும்பு படை மங்கள வாத்தியம் முழங்க உடன் கட்டை ஏறுகிறது ...
-
விதைத்தவன் அயர்ந்து உறங்கிவிட்டான் விடியலை தந்தவள் நீயல்லவோ தாயே படைத்தவன் துணையில் எனை வளர்க்க பத்துப்பா...
அருமையான பதிவு
ReplyDeleteகருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்!
http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.html