மை இருட்டு |
திருஷ்ட்டி பொட்டாய் |
அவன் முகம் |
பயத்தை தூக்கி எறிந்துவிட்டு |
வெக்கத்தை உடுத்திக்கொண்டாள் |
நிலா பொட்டனது |
வெள்ளி கொலுசின் வெளிச்சத்தில் |
வெண்ணிற ஆடை |
தகதகவென ஜொலிக்க |
தன்னிலை மறந்த பெண்மை |
தலைவனை எண்ணி தவம் கிடக்க |
தனியொரு காகம் கரைவதை கேட்டு |
கண்விழித்தவள் |
அள்ளி முடிந்த கொண்டையுடன் |
ஆதவனே ... |
அடுத்தொரு விடியலை தராயோ |
என் தலைவனுடன் கை கோர்க்க ! |
ஒத்தையிலே நிற்கிறியே !
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
ஊஞ்சலில் அமர்ந்த படியே ஆராரோ ஆரிரரோ பாடும் முதிர் கன்னி !
-
பெண் மனதில் இருப்பதை எல்லாம் வெகுளி தனமாக கொட்டிவிடுவாள் ஆண் அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு விலகிச் செல்லும் வாய்பாக ...
சிறந்த பகிர்வு
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Delete