‎ஒத்தையிலே‬ ‎நிற்கிறியே‬ !



மை இருட்டு 
திருஷ்ட்டி பொட்டாய் 
அவன் முகம் 
பயத்தை தூக்கி எறிந்துவிட்டு 
வெக்கத்தை உடுத்திக்கொண்டாள் 
நிலா பொட்டனது 
வெள்ளி கொலுசின் வெளிச்சத்தில் 
வெண்ணிற ஆடை 
தகதகவென ஜொலிக்க 
தன்னிலை மறந்த பெண்மை 
தலைவனை எண்ணி தவம் கிடக்க 
தனியொரு காகம் கரைவதை கேட்டு 
கண்விழித்தவள் 
அள்ளி முடிந்த கொண்டையுடன் 
ஆதவனே ...
அடுத்தொரு விடியலை தராயோ 
என் தலைவனுடன் கை கோர்க்க !

2 comments:

  1. சிறந்த பகிர்வு

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145