தெய்வமான தாயைப்பார்த்து |
சிரித்தது
|
அழுத
குழந்தை ...!
|
களிமண்
பொம்மை
|
உயிர்
கொடுத்தது
|
விநாயகர்சதுர்த்தி
...!
|
கருப்பு
இரவு
|
| பச்சையம் மாறது |
| சிவக்கும் மருதாணி ...! |
| பல புள்ளிகள் |
| சேர்ந்து செல்கிறது |
| ஊர் கோலமாய் ...! |
| பெரும் உதவி |
| செய்தது |
| சிறு கதை ...! |
ஊஞ்சல்
ஆடும்
|
| கடல் அலைகள் |
| அறுந்து விழுகும் மின்கம்பம் ...! |
| எரியும் வயிறு |
| அணைக்கவில்லை |
| வெள்ளம் ...!
|
ஹிஷாலியின் ஹைக்கூ கவிதைகள் ...!
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
பேசா தீபம் பேசும் தீபத்தை அணைப்பதல்ல தீபாவளி பசிக்கும் கோயிலில் பணத்திரியை தூண்டுவதே தீபாவளி ! ...
-
தினமும் உயிர்த்தெழுகிறேன் காதல் சிலுவையை சுமப்பதினால் நானும் கடவுள் தான் ...! ...
-
காமம் பசியாகும் போது பழி வாங்குகிறது பஞ்ச பூதங்கள் ! காமம் பக்தியாகும் போது ப...
அருமையான கவிதைகள்...
ReplyDeleteமிக்க நன்றிகள்
Delete