தெய்வமான தாயைப்பார்த்து |
சிரித்தது
|
அழுத
குழந்தை ...!
|
களிமண்
பொம்மை
|
உயிர்
கொடுத்தது
|
விநாயகர்சதுர்த்தி
...!
|
கருப்பு
இரவு
|
| பச்சையம் மாறது |
| சிவக்கும் மருதாணி ...! |
| பல புள்ளிகள் |
| சேர்ந்து செல்கிறது |
| ஊர் கோலமாய் ...! |
| பெரும் உதவி |
| செய்தது |
| சிறு கதை ...! |
ஊஞ்சல்
ஆடும்
|
| கடல் அலைகள் |
| அறுந்து விழுகும் மின்கம்பம் ...! |
| எரியும் வயிறு |
| அணைக்கவில்லை |
| வெள்ளம் ...!
|
ஹிஷாலியின் ஹைக்கூ கவிதைகள் ...!
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன் ...
-
உடைகள் எல்லாம் எடுத்துக் கொண்டு படைகளோடு ஊருக்கு செல்லுகையில் நீ பயணச்சீட்டு இல்லாமலே என்னுடன் பயணிப்பதை காட்டிக...
-
நீரால் உடல் தூய்மையாகும் - உன் நினைவால் நம் காதல் தூய்மையாக்க கடல் தாண்டி வந்துவிடு என் கதிரவனே ...!
அருமையான கவிதைகள்...
ReplyDeleteமிக்க நன்றிகள்
Delete