தெய்வமான தாயைப்பார்த்து |
சிரித்தது
|
அழுத
குழந்தை ...!
|
களிமண்
பொம்மை
|
உயிர்
கொடுத்தது
|
விநாயகர்சதுர்த்தி
...!
|
கருப்பு
இரவு
|
பச்சையம் மாறது |
சிவக்கும் மருதாணி ...! |
பல புள்ளிகள் |
சேர்ந்து செல்கிறது |
ஊர் கோலமாய் ...! |
பெரும் உதவி |
செய்தது |
சிறு கதை ...! |
ஊஞ்சல்
ஆடும்
|
கடல் அலைகள் |
அறுந்து விழுகும் மின்கம்பம் ...! |
எரியும் வயிறு |
அணைக்கவில்லை |
வெள்ளம் ...!
|
ஹிஷாலியின் ஹைக்கூ கவிதைகள் ...!
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
ஆயிரங்கால் ஜடையை அசால்டாக பின்னி முடித்த எனக்கு ஆறறிவு படைத்த உன்னை பின்னி எடுக்க தடையாக...
அருமையான கவிதைகள்...
ReplyDeleteமிக்க நன்றிகள்
Delete