திசைக்கு ஒரு ஜாதி |
| வழிகாட்டியது |
| தபால் காரனுக்கு |
| என்றும் பழைய ஆறு |
| புதுப்பொலிவுடன் |
| அரசியல்வாதி |
| முத்தான தமிழ் |
| வெட்கப்பட்டுகிடக்கிறது |
| சிப்பிக்குள் ...! |
| ஆங்காங்கே தெரிகிறது |
| வறுமைக் கோடு |
| வரைபடத்தில் ...! |
| யாருக்கு கும்பாபிஷேகம் |
| நைவேத்தியம் செய்கிறது |
| மழை ... |
மகாகவி மாத இதழ் - செப்டம்பர் - 2015.
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
இமை மூடி என் இதயம் திறந்து நல் உதயத்தை தேடுகிறேன் கனவில் இதோ கண்ணீர் படகில் கைகள் தடுக்கும் கவிதை சோலையில் மண்ணில்லா மலராய் மலர...
-
இயற்கைக்கு இல்லை தாலாட்டு இசையே அதற்கு தாய் பாட்டு புல்லாங்குழலில் குயில் பாட்டு பொன் வண்டு ஸ்வரமே தேன் பாட்டு எல்லையில்லா உயிர் பாட...
-
வணக்கம்
ReplyDeleteஇரசித்தேன் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-