![]() எளிமையின் உணவு |
| இரவில் வரும் |
| நிலவைப் போல் |
| வெளிச்சம் தரும் |
பணத்தின் உணவு |
| சுட்டெரிக்கும் |
| சூரியனைப் போல் |
| இருளைத் தரும் |
வசதியிலும் |
| வறுமையை |
| வாழ்வியலாக நினை உன் |
| வம்சம் இனிக்கும் ...! |
வம்சம் இனிக்கும் ...!
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
பேசா தீபம் பேசும் தீபத்தை அணைப்பதல்ல தீபாவளி பசிக்கும் கோயிலில் பணத்திரியை தூண்டுவதே தீபாவளி ! ...
-
அசைக்க முடியா வறுமை அடங்கிவிட்டது மதுவில் !
-
விசித்திர உலகில் விதவிதமான முகங்கள் வியப்பில் வந்துகொண்டிருக்கிறான் எமதர்மன் எழுந்து ...

நல்லாயிருக்கு....
ReplyDeleteமிக்க நன்றிகள்
Delete