இதயம் என்ன முள்ளா - உன் | |
இமைகள் இரண்டும் கல்லா - நீ | |
உயிரைத் தாண்டி போகையில் - நான் | |
உடைந்து போகிறேன் சில்லாய் | |
அடி பெண்ணே பெண்ணே பெண்ணே | |
நீ என் முன்னே முன்னே முன்னே | |
வெறும் கல்லாய் கல்லாய் கல்லாய் | |
என்று கடவுளிடம் கேட்கின்றேன் | |
வழுக்கி விழுந்தேன் வார்த்தையில் | |
வாரி அணைத்தாய் வாழ்க்கையில் | |
இயற்கை மட்டும் இசைத்திருந்தால் | |
இமயம் கூட வாழ்த்தியிருக்கும் (அடி பெண்ணே ) | |
மௌனம் வரைந்த ஓவியத்தை | |
மழைகள் கூட அழிப்பதில்லை | |
அந்த தடத்தில் இறக்கின்றேன் | |
அழுது
புலம்ப காதலியில்லை (அடி பெண்ணே )
|
மௌன காவியம் ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
பெண் மனதில் இருப்பதை எல்லாம் வெகுளி தனமாக கொட்டிவிடுவாள் ஆண் அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு விலகிச் செல்லும் வாய்பாக ...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...