உன் |
| சிரிப்புக்குள் இருக்கும் |
| ஆனந்தத்தை
|
| என் |
சிந்தைக்குள்
|
இருத்தி
வைத்திருக்கிறேன்
|
நீ
|
வெறுப்பு
கொள்ளும் நேரத்தில்
|
அதை
விதையாக துவிடுவேன்
|
தும்மல்
வழியாக ...!
|
தும்மல் வழியாக ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
இமை மூடி என் இதயம் திறந்து நல் உதயத்தை தேடுகிறேன் கனவில் இதோ கண்ணீர் படகில் கைகள் தடுக்கும் கவிதை சோலையில் மண்ணில்லா மலராய் மலர...
-
இயற்கைக்கு இல்லை தாலாட்டு இசையே அதற்கு தாய் பாட்டு புல்லாங்குழலில் குயில் பாட்டு பொன் வண்டு ஸ்வரமே தேன் பாட்டு எல்லையில்லா உயிர் பாட...
-
மூவுலகையும் ஸ்தம்பிக்க வைத்த மாமனிதனே கலாம் ...! ராமேஸ்வரத்தின் ராணுவ வீரனே "கலாம்" தனது முழு பெயரில் ...
அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteம்.... நல்லாயிருக்கு.
ReplyDelete