உன் |
சிரிப்புக்குள் இருக்கும் |
ஆனந்தத்தை
|
என் |
சிந்தைக்குள்
|
இருத்தி
வைத்திருக்கிறேன்
|
நீ
|
வெறுப்பு
கொள்ளும் நேரத்தில்
|
அதை
விதையாக துவிடுவேன்
|
தும்மல்
வழியாக ...!
|
தும்மல் வழியாக ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
காற்றை விடவும் லேசான.... அவளின் இதயத்தை குத்திக் கிழித்தது சாதி மல்லி ...!
-
தாமரையும் மற்றப் பூக்களும் பற்றி கட்டுரை என்ற தலைப்பில் உங்கள் ஹிஷாலீ மாற்றுக் கோணத்தில் இதோ உங்கள் க...
அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteம்.... நல்லாயிருக்கு.
ReplyDelete