ரூபனின் தீபாவளி கவிதை போட்டி - 2014




வாங்கிய பூக்களை எல்லாம் நீ 

வரும் பாதையில் தூதுவிட்டேன் 

பூ மனம் அறிந்தாவது இந்த 

பூவையை தேடி வருவாய் என்று 

ஓரப்பார்வையில்

ஒதுங்கி நின்று பார்க்கிறேன் 

மல்லு வேட்டி மைனரின் 

அழைகை ரசிக்க ...!


**************************************




நீ கிடைக்க மாட்டாய் 
என தெரிந்தும் 
இனிக்கிறது 
நினைவு 
சுகரர் இல்லை 
உவர்க்கிறது 
கனவு 
பிரஷர் இல்லை 
கசக்கிறது 
பிரிவு 
பி.பி இல்லை 
புளிக்கிறது 
மறதி 
காய்ச்சல் இல்லை 
உரைக்கிறது 
விழிகள் 
ஈரமம் இல்லை 
வெறுக்கிறது 
உதடுகள் 
ஊமையாகவில்லை 
மொத்தத்தில் ...
வைத்தியமாய் நீ இருப்பதால்
பைத்தியமாகவில்லை ...!


6 comments:

  1. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா

      Delete
  2. இத்தனை சிறந்த பாத்திறம்
    தங்களிடம் இருப்பதை
    ரூபன் குழுவினரின் போட்டி
    அரங்கேற்றியிருக்கிறதே!
    சிறந்த பதிவு - முடிவு
    நடுவர்களின் கையில் இருக்கிறதே!
    வெற்றி பெற வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. ஆம் அண்ணா தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை தான் வாழ்த்தியமைக்கு என் அன்பு நன்றிகள் பல

      Delete
  3. Replies
    1. நன்றிகள் அண்ணா

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145