வாங்கிய பூக்களை எல்லாம் நீ | |||||||||||||||||||||||||||||||||||||
வரும் பாதையில் தூதுவிட்டேன் |
|||||||||||||||||||||||||||||||||||||
பூ
மனம் அறிந்தாவது இந்த
|
|||||||||||||||||||||||||||||||||||||
பூவையை
தேடி வருவாய் என்று
|
|||||||||||||||||||||||||||||||||||||
ஓரப்பார்வையில்
|
|||||||||||||||||||||||||||||||||||||
ஒதுங்கி
நின்று பார்க்கிறேன்
|
|||||||||||||||||||||||||||||||||||||
மல்லு
வேட்டி மைனரின்
|
|||||||||||||||||||||||||||||||||||||
அழைகை
ரசிக்க ...!
**************************************
|
ரூபனின் தீபாவளி கவிதை போட்டி - 2014
Labels:
போட்டிகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஆயிரங்கால் ஜடையை அசால்டாக பின்னி முடித்த எனக்கு ஆறறிவு படைத்த உன்னை பின்னி எடுக்க தடையாக...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...!
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteஇத்தனை சிறந்த பாத்திறம்
ReplyDeleteதங்களிடம் இருப்பதை
ரூபன் குழுவினரின் போட்டி
அரங்கேற்றியிருக்கிறதே!
சிறந்த பதிவு - முடிவு
நடுவர்களின் கையில் இருக்கிறதே!
வெற்றி பெற வாழ்த்துகள்!
ஆம் அண்ணா தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை தான் வாழ்த்தியமைக்கு என் அன்பு நன்றிகள் பல
Deleteஅருமை...!
ReplyDeleteநன்றிகள் அண்ணா
Delete