வாங்கிய பூக்களை எல்லாம் நீ | |||||||||||||||||||||||||||||||||||||
வரும் பாதையில் தூதுவிட்டேன் |
|||||||||||||||||||||||||||||||||||||
பூ
மனம் அறிந்தாவது இந்த
|
|||||||||||||||||||||||||||||||||||||
பூவையை
தேடி வருவாய் என்று
|
|||||||||||||||||||||||||||||||||||||
ஓரப்பார்வையில்
|
|||||||||||||||||||||||||||||||||||||
ஒதுங்கி
நின்று பார்க்கிறேன்
|
|||||||||||||||||||||||||||||||||||||
மல்லு
வேட்டி மைனரின்
|
|||||||||||||||||||||||||||||||||||||
அழைகை
ரசிக்க ...!
**************************************
|
ரூபனின் தீபாவளி கவிதை போட்டி - 2014
Labels:
போட்டிகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
உசுரோடு விளையாடும் காதலை ஒலிம்பிக்கில் வைத்தால் நானே முதலிடம் !
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteஇத்தனை சிறந்த பாத்திறம்
ReplyDeleteதங்களிடம் இருப்பதை
ரூபன் குழுவினரின் போட்டி
அரங்கேற்றியிருக்கிறதே!
சிறந்த பதிவு - முடிவு
நடுவர்களின் கையில் இருக்கிறதே!
வெற்றி பெற வாழ்த்துகள்!
ஆம் அண்ணா தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை தான் வாழ்த்தியமைக்கு என் அன்பு நன்றிகள் பல
Deleteஅருமை...!
ReplyDeleteநன்றிகள் அண்ணா
Delete