காதல் வந்ததும்
நானும் உலக
அழகிதான்
என் கவிதைக்கு மட்டும் ...!
|
என் கவிதைக்கு மட்டும் ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
ஊஞ்சலில் அமர்ந்த படியே ஆராரோ ஆரிரரோ பாடும் முதிர் கன்னி !
-
பெண் மனதில் இருப்பதை எல்லாம் வெகுளி தனமாக கொட்டிவிடுவாள் ஆண் அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு விலகிச் செல்லும் வாய்பாக ...
காதலால் மகிழ்ந்திடக் கனவுகள்
ReplyDeleteஆதலால் மிளிர்வது
உணர்வொடு உடலும்தானே!..
அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅருமை...
ReplyDeleteஅழகு மனதைப் பொறுத்தது... வாழ்த்துக்கள்...
அழகான கவிதை...
ReplyDeleteஅற்புதம்
ReplyDeleteஅழகு கவிதைக்குப் பாராட்டுக்கல்..
ReplyDeleteவலைச்சர அறிமுகத்திற்கு
வாழ்த்துகள்..
http://blogintamil.blogspot.in/2013/08/4.html
Visit : http://blogintamil.blogspot.in/2013/08/4.html
ReplyDeleteஅழகான கவிதை.
ReplyDeleteவாழ்த்துக்கள்...
சகோ... தங்களை " என் முதல் பதிவின் சந்தோஷம் தொடர்கிறது" என்ற தொடர் பதிவினை தொடர அன்புடன் அழைக்கிறேன்.
ReplyDeletehttp://muhilneel.blogspot.com/2013/08/blog-post_6.html
ரசிகனாய் இருக்க
ReplyDeleteஎனக்கும் ஆசைதான்
வார்த்தைகளில் அவள்
வாழும்வரை
அருமை