இசைக்கு அன்னை
இறைவனா இதையமா
என்றாள் ...
இரண்டையும்
சேர்த்துப் படைத்த
நம் அம்மா என்றேன்
இதழ் விரித்து
இசை முடித்தாள் - என்றும்
பல்லவியும் சரணமுமாய் சங்கமிப்போம்
நம் கணங்களில் ...!
|
இசை படித்தாள் ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
உசுரோடு விளையாடும் காதலை ஒலிம்பிக்கில் வைத்தால் நானே முதலிடம் !
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
அருமை! பாராட்டுக்கள்!
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteஅருமை... உண்மை... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteநல்ல கருத்து. சிறந்த கவிதை சகோ!
ReplyDeleteவாழ்த்துக்கள்!
மிக்க நன்றிகள் அக்கா
Deleteஅருமை :)
ReplyDeleteமிக்க நன்றிகள் அக்கா
Deleteஅருமை
ReplyDeleteநன்றிகள் பகீ
Deleteதொடர்ந்து வாருங்கள் ..