இசை படித்தாள் ...!




இசைக்கு அன்னை 
இறைவனா இதையமா 
என்றாள் ...

இரண்டையும் 
சேர்த்துப் படைத்த 
நம் அம்மா என்றேன் 

இதழ் விரித்து 
இசை முடித்தாள் - என்றும்
பல்லவியும் சரணமுமாய்
சங்கமிப்போம் 
நம் கணங்களில்  ...!



10 comments:

  1. அருமை! பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா

      Delete
  2. அருமை... உண்மை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா

      Delete
  3. நல்ல கருத்து. சிறந்த கவிதை சகோ!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அக்கா

      Delete
  4. Replies
    1. மிக்க நன்றிகள் அக்கா

      Delete
  5. Replies
    1. நன்றிகள் பகீ

      தொடர்ந்து வாருங்கள் ..

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145