உன்னை
நினைக்கச் சொல்லி
இதயத்தில் கைவைத்தேன்
ஆனால் ..
இதயம் சொன்னது
நினைக்க மட்டுமே முடியும்
மணக்க முடியாது என்று ...!
|
இதயம் சொன்னது ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
இமைகளுக்கு மட்டும் தூக்கம் கனவுகளை சுமந்து கொண்டு விழிகள் தவமிருக்கிறது வெட்டி வாழ்க்கையை மாற்றி வெற்றி வாழ்க்கை அடை...
-
(இளவரசன் இறந்த இடத்தில் இருந்த அம்மா ) or தாழ்த்தப்பட்டோர் இதயங்கள் இறைவனிட...
-
வருந்தும் மனம் வருந்தவில்லை பணம் ...!
அருமையான கவிதை! நன்றி!
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா !
Deleteமணக்க முடியாதா...? மறக்க முடியாதா...?
ReplyDeleteஇரண்டுமே தான் அண்ணா
Deleteவருகைக்கும் கருத்தின் முடிவுக்கும் நன்றிகள் பல