ஆயிர முத்தம் ...!



ஆயிரம் முறை யோசித்து 

அரை முத்தம் தந்தேன் 

என் அருகில் 

யாரும் இல்லாததால் 

இருந்தால் ....

ஆயிரம் முத்தம் தந்திருப்பேன் 

இதய சத்தத்தில் ...!


12 comments:

  1. Replies
    1. தங்கள் ரசிப்புக்கு நன்றிகள் அண்ணா !

      Delete
  2. முத்த சத்தம் இங்கேவரை கேக்குது ஹா ஹா ஹா ஹா....!

    அருமை....!

    ReplyDelete
    Replies
    1. என்னங்க கலாயிக் கிரிங்க நான் ஒரு கற்பனையத் சொன்னேன்
      நன்றிகள்

      Delete
  3. அழகான கவிதை...

    முத்தம் பெருகட்டும்...

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் நண்பரே ...

      Delete
  4. இரத்தின சுருக்கமான கவிதை பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அக்கா ...

      Delete
  5. அரை முத்தம் என்றாலும் மறக்க முடியாத முத்தமல்லவா?!
    அருமை... அருமை

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கும் நன்றிகள்

      Delete
  6. கொடுத்தது அரை முத்தம் தான். ஆனால் பெற்றது எவ்வளவு ? சொல்லாமல் விட்டீர்களே!

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் சும்மா ஒரு கற்பனை தான் ஐயா ...

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145