பிரசவத்தில் நீங்கள்
அழுதது கூட
முதல் ராகமாய்
இருந்திருக்கும் ...
அதனால் தான்
என்னவோ இன்று
நாங்கள் அழுகிறோம்
இறுதி ராகமாய் !
இறைவா ...
இசைக்கு மரணமில்லை அவர்
இமைக்கு மரணம் தழுவியதால்
இளமையோடு சாந்தியடையட்டும்
இவ்வுலகம் சுழலும் வரை ...!
|
டி.எம்.எஸ் அஞ்சலி !
Labels:
வாழ்த்து
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
ஆயிரங்கால் ஜடையை அசால்டாக பின்னி முடித்த எனக்கு ஆறறிவு படைத்த உன்னை பின்னி எடுக்க தடையாக...
இவ்வுலகம் சுழலும் வரை அவரின் குரல் ஒலித்துக் கொண்டு தான் இருக்கும்...
ReplyDeleteஇசைக்கு மரணமில்லை
ReplyDeleteஅன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்..