பிரசவத்தில் நீங்கள்
அழுதது கூட
முதல் ராகமாய்
இருந்திருக்கும் ...
அதனால் தான்
என்னவோ இன்று
நாங்கள் அழுகிறோம்
இறுதி ராகமாய் !
இறைவா ...
இசைக்கு மரணமில்லை அவர்
இமைக்கு மரணம் தழுவியதால்
இளமையோடு சாந்தியடையட்டும்
இவ்வுலகம் சுழலும் வரை ...!
|
டி.எம்.எஸ் அஞ்சலி !
Labels:
வாழ்த்து
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
தாமரையும் மற்றப் பூக்களும் பற்றி கட்டுரை என்ற தலைப்பில் உங்கள் ஹிஷாலீ மாற்றுக் கோணத்தில் இதோ உங்கள் க...
-
அலை தொட்டால் கரையும் கரையும் அணை தொட்டால் நீரும் குறையும் பெண்ணே உன் இமை தொட்டால் உயிரும் கரையுதடி என் உணர்வும...
இவ்வுலகம் சுழலும் வரை அவரின் குரல் ஒலித்துக் கொண்டு தான் இருக்கும்...
ReplyDeleteஇசைக்கு மரணமில்லை
ReplyDeleteஅன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்..