-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
-
வெவ்வேறு திசையில் பிறந்து ஒரு கிளையில் உயிரானோம் காதல் பந்தத்தில் இதில் ... பசுமையான நினைவுகள் இனிமையான உணர்வுகள் இரண்டுற கலந்து ...
இரண்டு வரிகளுக்குள் இதமாகச் சொன்ன உண்மை
ReplyDeleteமனதைக் கொள்ளையடித்தது .அருமை ! சிறப்பான
பகிர்வுக்கு மிக்க நன்றி தொடர வாழ்த்துக்கள் .
நன்றிகள் அம்மா
Deleteஉண்மையான வரிகள்... வாழ்த்துகள் சகோதரி !!!
ReplyDeleteநன்றிகள் அண்ணா
Deleteஅருமை... உண்மை... வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றிகள் அண்ணா
Deleteநிதர்சனம் அருமை
ReplyDeleteநன்றிகள் அகல்
Delete