அடடே எல்லாம் விதி ...!




கனவைச் சுமந்த 
சில பேர் 
கல்லறையில் 
புதைந்து போனார்கள் 

கல்லறையை சுமந்து கொண்டே 
பல பேர் 
கனவை 
புதைத்துவிட்டார்கள்
"அடடே "இது தான் விதியே ?


8 comments:

  1. இரண்டு வரிகளுக்குள் இதமாகச் சொன்ன உண்மை
    மனதைக் கொள்ளையடித்தது .அருமை ! சிறப்பான
    பகிர்வுக்கு மிக்க நன்றி தொடர வாழ்த்துக்கள் .

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் அம்மா

      Delete
  2. உண்மையான வரிகள்... வாழ்த்துகள் சகோதரி !!!

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் அண்ணா

      Delete
  3. அருமை... உண்மை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. நிதர்சனம் அருமை

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145