வலியின் யாசகம்...!

வலிகள் நிறைந்த உலகில் 
விழிகள் தந்த உயிரே... 

மொழிகள் கொண்டு பூஜிக்கிறேன் 
மௌன உளிகள் கொண்டு யாசிக்கிறேன் 
ஏன் தெரியுமா !

கலை இல்லா சிலை மேனியை 
காதல் பிழையில்லா சிற்பமாக்க 
வருவாய் என்று !

 

3 comments:

  1. நல்ல வரிகள்! அருமை!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா

      Delete
  2. மிக்க நன்றிகள் அண்ணா

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145