வாழ்த்துதுமே ...!


நீரும் ஆறும் கடலும் நிலமும்
நவராக சீரும் சிறப்பும் தந்து

வதவதவென மக்களையும் இப்
பாரதத்தில் படைத்த இறைவா

திராவிட திருநாட்டில் நிறைவு
பிறைவு மாறிமாறி திலகமாய்

மின்னும் தாய் மொழி வாசனையில்
அனைத்துலகும் இன்பமுற

எத்திசையிலும் தமிழன் தலை
சிறக்க அவன் புகழ் வியக்க

கண்டேன் இன்றே அன்றே
எனை மறந்து வாழ்த்துதுமே ...!


No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145