வானத்தை வர்ணித்தபடியே
வாழ்வை இழந்து
வருந்திக்கொண்டிருந்தேன்
கண்ணீர் வலிகளில்
கலங்காதே மகனே
உன் காலம் உள்ளவரை
நானும் நமது முன்னோர்களும்
உன் வாழ்க்கைக்கு விளக்காய்
வழிகாட்டுவோம் என்று கூறுகையில்
விடிந்த சூரியன்
வெற்றி துறந்தது பால் நிலா
அன்று தான் உணர்ந்தேன்
வாழ்க்கையின் வட்டம்
இது தான் என்று வாழ்கிறேன்
துன்பத்தையும் இன்பமாய்
மாற்றலாம் என்ற நம்பிக்கையில்
நடமாடுகிறேன் பகல் நட்சத்திரமாய்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...