மனதில் ஆயிரம் ஆசை
மனமே உன் முன்
மலரும் போது மறையும்
மௌன ஓசை
என் இதழில் நிதமும்
உன் ஓசை நீ
இமையில் வந்து நின்றால்
புன்னகை பேசும்
பல பாசை
அறிந்தும் திரிந்து
மறந்து வாழும் காதல்
மனதில் உதிர்ந்தும்
உடைந்தும் பேசும் ஓசை
ஊமை பாசை
எத்தனை பாசைகள்
வந்தாலும் அர்த்தம் கொள்ளும்
ஆண்மகனே நீ என்
அருகில் வாராயோ உன்
அன்பை தாராயோ ...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...