மனதால் வரைந்த
ஓவியம்
என் கனவால்
வண்ணம்
தீட்டுகிறது
கடல் கொண்ட
நீலத்தில் கண்கள்
கரை தந்த
வெள்ளத்தில் மேனி
மனம் கொண்ட
வாசத்தில் பாசம்
காற்றை நிறுத்தி
கலையவிட்டேன்
அவள் கருங் கூந்தலாய்
மொத்தத்தில்
பேரழகியாய் தோன்றினாள்
என் தோன்றலில்
தோன்றிய காதல் பெண் ...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...