காட்டுக்குள்ளே கொண்டாட்டம் - அங்கே
கத்தும் குருவிகள் திண்டாட்டம்
வேட்டைக்காரன் வந்து வில்தொடுக்க - அங்கே
வீரி பாயிந்து இறக்கை விரிக்க
காட்டு சிங்கமும் கத்தி வர - அங்கே
காவல் காரன் ஓடி விட
பேசும் கிளியும் பாடுதடி - அங்கே
வேடன் பேய் தெறிக்க ஓடுகையில்
பூக்கும் கனிகளும் சிரிக்குதடி - அங்கே
புசித்து ரசித்து வாழு மிருகங்கலாம்
ஐந்தறிவில் கூட சில ஒற்றுமையாம் - இங்கே
ஆறறிவில் கூட பல இல்லையடி ...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...