இவள் காதல் இவளுடனே...!


எட்டிய தூரம் எழுத்துக்கள்
கட்டி அணைத்தாலும்
மண்ணீர் செல்லும்வரை இந்தப்
பெண்ணீர் இதயத்தில்
கண்ணீர் நிற்கவில்லை
காதலும் பொய்க்கவில்லை...!

2 comments:

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145