எப்படி வந்தது காதல்...!


கிளைக்கும் இலைக்கும்
காதல் வந்தது பறவையால்

மலருக்கும் மணதிற்கும்
காதல் வந்தது சூரியனால்

பசிக்கும் உணவுக்கும்
காதல் வந்தது மனிதனால்

இன்பத்திற்கும் துன்பத்திற்கும்
காதல் வந்தது இறைவனால்

பணத்திற்கும் தங்கத்திற்கும்
காதல் வந்தது ஆசையினால்

உனக்கும் எனக்கும் காதல்
வந்தது உயிரணுக்களால் பெண்ணே

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145