என் தோழியே ?


அவள் வருவாள் என்று
வழிமேல் விழி வைத்து
காத்திருக்கவில்லை

உயிர் மேல் உயிர் வைத்து
உளறிக் கொண்டிருக்கிறேன்
ஈகோவிற்கு இடம் கொடுக்காதே
என் தோழியே ?

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145