சிந்திக்க கற்றுக்கொண்டால் ...!


சிரிக்காத உதடுகள்
சிந்திக்க கற்றுக்கொண்டால்
சிகரம் கூட சிற்றேரும்பாய் மாறி

உன் சிந்தையில் பூக்கும்
துன்பங்களை இன்பமாய் மாற்றி
இரு இதழ் மலர்ந்து

இசைக்கும் ஓசையில் ஓர்நாள்
வெற்றி திலகமாய் வீதி உலாவில்
வீர நடை போடும் .....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145