இறைவன் எழுதிய விதியா ?




எத்தனையோ இதயங்கள் 

என்னைக் கொய்தபோதும் 

ஏற்காத மனது 

உன்னை மட்டும் 

ஏற்கக் துடிக்கிறது ஏன்?

இறைவன் எழுதிய விதியா ?

2 comments:

  1. அருமை...

    படம் பிரமாதம்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145