உடைந்த மனம் ...!



மனம் உருகப் பேசியவனின் 

மனதைப் புரிந்து கொள்ள 

முடியாததால் 

மனமுடைந்துப் போனேன் 

மலரும் நினைவில் 

நிஜமில்லா நிழலைக் கண்டு ...!

2 comments:

  1. அருமை - கண்டுகொண்டதற்கு...

    ReplyDelete
    Replies
    1. கவிதையில் மட்டும் தான் கண்டு கொண்டோம்

      நன்றிகள் அண்ணா

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145