அனைக்கும் கைதியான உன்னை
என் துணைக்கேற்ற தலைவனாய்
மாற்றி மணக்க எண்ணினேன்
ஆனால் நீயோ ...?
வதைக்கும் வாலிப பசிக்கு
துடிக்கும் மீனாய் என்னை
சிறை பிடித்ததால்,
கலையிழந்த மீனாய் கரை ஒதுங்கினேன்.
கண்ணீர் துளியால் மண்ணில்
முளைத்த காதல் சோகத்தில்
விடை எதுவும் தெரியாமல்
விதவைப் பெண்ணாய் ....!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...