இதய வாசலில்
உதயமாகும் சூரியனை
கண்டதால்
மாவிலைக் கோலமாய்
பூவிழி முத்தத்தில்
சத்தமிலாத
சலங்கை ஓலியால்
சாகிரம் வரைந்தேன்
நாவீரம் கொண்ட
ஈ எறும்பிற்கும்
இனிய உணவாக
கலை முதல் மாலைவரை
கண் திருஷ்டி காவியமாய்
உன் காலடி தாங்கும்
கைவிரல் கோலத்தில்
வினை தீர்க்கும்
மனைக்கு வெற்றி
புள்ளியாய் சேருகிறேன்
முற்றுப்புள்ளி கோலத்தில் ...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...