|
அர்த்தம் உண்டு
ஆம்
தோல்வியே வெற்றி என்பார்கள்
இல்லை தோல்வியின்
சிணுங்கல் தான் கவிதையின்
சாரல்துளிகள் என்பார்கள்
அங்கு கூடுகிறது விருப்பு
வெறுப்பு படகுகளாய்
நீந்த முடியாமல் மிதக்கும்
கண்ணீர் அலைகள்
கரைசேர்வதுபோல் நுரையாய்
மாறி பிறைநிலவாய்
பின்னோக்கி சென்று
ஒளிவிடும் சூரியனுக்கு
வழிவிடும் பார்வையாய்
படுத்தொறங்குகிறது பனி மலையாய்
இந்த பூமி தாயின் மடியில் ...!
அருமை! பாராட்டுக்கள்!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
சரணடைவோம் சரபரை!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_14.html
அன்பு நன்றிகள் நன்றிகள் அண்ணா
Delete