மௌனம் ... |
இழப்பின் உணர்வுகளால் |
இலக்குன் உரசல்கள் ஆம் ...! |
மீண்டும் மீண்டும் |
வித்திடும்
தவலையைபோல் அல்ல ... |
தலைமறவாய் இருக்கும் திறமைகளை |
புரிகிறதா ? |
தான் செத்து |
வாழவைக்கும் மீன்களை |
நாகம் விட்டுச்சென்றாலும் |
நம்போல் நண்பர்களுக்கு |
உணவாகி விதியை முடிக்கிறது |
அதேபோல் தோல்வியை |
பிணமாக்கி வெற்றியை |
உறமாக்கிபார் .....! |
அங்கு பூப்பது பூக்களல்ல |
புரியாமல் செய்யும் |
தவறுகளை பறித்துக் கொடுக்கும் |
மகரந்த
கனிகள்! ஆம் |
இதை சுவைப்பவர்கள் |
பசியை போக்கி பின் |
ருசியை
கொடுக்கும் உன்னை போல் |
இன்னும் கவிதை |
கனிகளை விதைக்க ....! |
மௌனம்...!
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
-
வெவ்வேறு திசையில் பிறந்து ஒரு கிளையில் உயிரானோம் காதல் பந்தத்தில் இதில் ... பசுமையான நினைவுகள் இனிமையான உணர்வுகள் இரண்டுற கலந்து ...
ம்
ReplyDeleteநல்லா
இருக்கு
Deleteதங்கள் பாராட்டுக்கும் என் அன்பு நன்றிகள் அண்ணா!
நல்ல வரிகள்...
ReplyDeleteமிகவும் பிடித்தவை :
/// அதேபோல் தோல்வியை
பிணமாக்கி வெற்றியை
உரமாக்கிபார் .....! ///
வாழ்த்துக்கள்... நன்றி...
அன்பு நன்றிகள் அண்ணா
Delete