மௌனம் ... |
இழப்பின் உணர்வுகளால் |
இலக்குன் உரசல்கள் ஆம் ...! |
மீண்டும் மீண்டும் |
வித்திடும்
தவலையைபோல் அல்ல ... |
தலைமறவாய் இருக்கும் திறமைகளை |
புரிகிறதா ? |
தான் செத்து |
வாழவைக்கும் மீன்களை |
நாகம் விட்டுச்சென்றாலும் |
நம்போல் நண்பர்களுக்கு |
உணவாகி விதியை முடிக்கிறது |
அதேபோல் தோல்வியை |
பிணமாக்கி வெற்றியை |
உறமாக்கிபார் .....! |
அங்கு பூப்பது பூக்களல்ல |
புரியாமல் செய்யும் |
தவறுகளை பறித்துக் கொடுக்கும் |
மகரந்த
கனிகள்! ஆம் |
இதை சுவைப்பவர்கள் |
பசியை போக்கி பின் |
ருசியை
கொடுக்கும் உன்னை போல் |
இன்னும் கவிதை |
கனிகளை விதைக்க ....! |
மௌனம்...!
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
டக் டக் யாரது ..? அக்கா நான் தான் கனகா வந்திருக்கேன் ' ஓ ' கனகா அக்காவா வாங்க வாங்க உக்காருங்கள் அக்கா இருக்கட...
ம்
ReplyDeleteநல்லா
இருக்கு
Deleteதங்கள் பாராட்டுக்கும் என் அன்பு நன்றிகள் அண்ணா!
நல்ல வரிகள்...
ReplyDeleteமிகவும் பிடித்தவை :
/// அதேபோல் தோல்வியை
பிணமாக்கி வெற்றியை
உரமாக்கிபார் .....! ///
வாழ்த்துக்கள்... நன்றி...
அன்பு நன்றிகள் அண்ணா
Delete