கடலும் வானும் |
நிறமாருகிறது |
இயற்கை செழிக்க...! |
ஆட்டு மந்தைகள் நடுவில் |
அடி மாடுகள் |
லச்சிய போதைகள்.! |
பாசத்தின் |
பாகபிரிவினை |
தேவையற்ற ஆசைகள்...! |
பழைய நினைவுகள் |
புதுப் பார்வை |
சுயசரிதம்...! |
அம்மாவாசை திருடன் |
பௌர்ணமி பணக்காரன் |
திருந்தா மூடநம்பிக்கை...! |
மாடர்ன் பெயர்கள் |
மறையும் தலைமுறைகள் |
மனிதப் பெயரில் கடவுள் |
BEAUTY and
|
SAFETY
|
LONG NAILS
|
அழகு |
பாதுகாப்பு |
நீளமான நகங்கள்...! |
இதழில் |
ஈர முத்தங்கள் |
முள்ளரியா மரணம்...! |
நானும் ஓர் |
சிலை... |
நடைப்பிணங்கள் நடுவில்...! |
சிறிய
கைகள்
|
பெரிய
உலகம்
|
வெற்றியை
நோக்கி...!
|
|
உலகம் தலைகீழ்... |
கழிவுகள் அழிவுகள்...! |
பனிகள் பசிகள் |
மறந்து
இறந்தது
|
மலர்கள்...!
|
ஹிஷாலீ ஹைக்கூ - 16
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
விரிசல் பட்ட நிலத்தில் ஊா்ந்து வருகிறது எறும்பு படை மங்கள வாத்தியம் முழங்க உடன் கட்டை ஏறுகிறது ...
-
விதைத்தவன் அயர்ந்து உறங்கிவிட்டான் விடியலை தந்தவள் நீயல்லவோ தாயே படைத்தவன் துணையில் எனை வளர்க்க பத்துப்பா...
தோழி யுவராணி தமிழரசன் அவர்கள் எனக்கு கொடுத்த விருதினை நான் தங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்! தாங்கள் எனது வலைப்பூவிற்கு வருமாறு கேட்டுக்கொள்கிறேன்!
ReplyDeleteஅப்படியா இதோ வருகிறேன் மகிழ்ச்சியாக
Deleteஅப்படியா இதோ வருகிறேன் மகிழ்ச்சியாக
ReplyDeleteபாராட்டுக்கள்
ReplyDeleteதமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
Thanks
Delete