ஆகாய வானில் |
அவள் ஒரு தொடர்கதை |
வெண்ணிலா ... |
காற்றில் மிதக்கும் வாசம் |
கல்லறைப் பூக்கள் |
வறண்டு கிடக்கும் பூமி |
எதன்மீது அமரும்? |
கல்லறை...! |
இறைவனின் தூக்கத்தில் |
இதயமற்ற உயிர்கள் |
அறை நிலாக்கள்...! |
இரு நிழல்கள் |
நிஜமாகிறது |
தலைமுறை பந்தம்...! |
பிறப்புகள் |
இறப்புகள் |
விதியின் அளவுகோல்...! |
வாழ்க்கை |
நாடகம் |
அனைவரும் பிரம்மாக்கள்…! |
புன்னகை |
ஒளிந்துகிடக்கிறது |
பணத்தின் கீழ்...! |
சுதந்திரம் |
மறைந்திருக்கிறது |
அரசியலின் கீழ்...! |
தாடிக்குள் |
எத்தனை கேடிகள் |
நேத்திகடன்..! |
தினம் தினம் |
சுருங்குகிறது இதயம் |
பௌர்ணமி திங்கள்...! |
கடல் நீர் |
அமிழ்தமானது |
காற்றின் தாலாட்டில்...! |
வண்டுகள் |
வாழ்க்கை |
இறவா மலர்கள்...! |
ஹிஷாலீ ஹைக்கூ - 15
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
உசுரோடு விளையாடும் காதலை ஒலிம்பிக்கில் வைத்தால் நானே முதலிடம் !
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...