ஒருவரை ஒருவர்

 ஹிஷாலி

ஒருவரை ஒருவர்
தொட்டு
கொண்டதில்லை
நிறைய
விட்டுக்
கொடுத்திருக்கிறோம்
விட்டுப் பிரியாமல் இருக்க
நம்மையே அறியாமல்
நம் நாணங்கள்
தொட்டுக் கொண்டதால் தானோ ...?

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145