சமயோசித புத்திக் காரி ...!


மௌனத்தை மட்டுமே
பரிசளித்துவிட்டு
சம்மதத்தை சண்டைக்குக் கொடுத்துவிட்டுச் செல்கிறாள்
சமயோசித புத்திக் காரி ...! 

2 comments:

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145