ஏக்கம் ...!



















சன்னல் ஓரம் 
மெல்ல நழுவத் துடிக்கும்
ஞாபகத்தை 
இழுத்துப் பிடிக்கும்
தென்றலை மீறி
உள்ளே நுழைந்து விடுகிறது
ஏக்கம் ...!

 

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145