எந்தன் நெஞ்சம் ...!

 

அடுத்த வேளை
உணவுக்கு பஞ்சமில்லை
உன் நினைவுக்குப் 
பஞ்சமில்லை

ஆனால்
உந்தன் நெஞ்சில்
வேறு யாரோ இருப்பதால்
பங்கம் விளைவிக்கிறது
எந்தன் நெஞ்சம் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145