சத்தமிடுகிறது மனம் ..!

என் அவனே

உன் 

அழைப்பு 

ஓசை கேட்டவுடன் 

வராத ரயில் 

தண்டவாளத்தில்

வந்து நிற்கும் கூட்ஸ் 

வண்டியாட்டம் 

குதுகலத்தில்

தடக் தடக் என்று 

சத்தமிடுகிறது மனம் ..!


No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145