கருப்பு வெள்ளை புத்தகத்தில்
மெழுகுவர்த்தி வெளிச்சம்
எண்ணம் மாறி
வண்ணம் கலையாத
அதே நிறக் கண்கள்
மௌனங்கள் மட்டும்
கடந்த காலத்தை நோக்கி
பயணிக்கிறது
அங்கும் வானவில்லுக்கு பதிலாக
வறுமைதான் தெரிந்தது
திரும்பி வந்தேன்
திருப்பு முனையில்
முடிந்தது இளமையில் கல் !
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...